100 இடங்களில்

img

குடிநீர் பிரச்சனைக்காக 100 இடங்களில் பானை உடைப்பு விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் முடிவு

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவும் நிலையில் அனைத்து கிரா மங்களிலும் குடிநீர் பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் தீர்க்கக் கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  விழுப்புரம் தெற்கு மாவட்டம் முழுவதும் இம் மாதம் 20 ஆம் தேதி 100 இடங்களில்  பானை உடைப்பு போராட்டம் நடத்துவது  என கட்சியின் மாவட்டக்குழு தீர்மா னித்துள்ளது.