100 places
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவும் நிலையில் அனைத்து கிரா மங்களிலும் குடிநீர் பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் தீர்க்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விழுப்புரம் தெற்கு மாவட்டம் முழுவதும் இம் மாதம் 20 ஆம் தேதி 100 இடங்களில் பானை உடைப்பு போராட்டம் நடத்துவது என கட்சியின் மாவட்டக்குழு தீர்மா னித்துள்ளது.